யாழில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது தாக்குதல்

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. “அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக   மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை … Continue reading யாழில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது தாக்குதல்